குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2044

இன்று 2013, வைகாசி(விடை) 23 ம் திகதி வியாழக் கிழமை .

இனத்தையும், மதத்தையும் அடிப்படையாக கொண்டு நாங்கள் பயங்கரவாத்தை முடிவுக்கு கொண்டு வரவில்லை ஆமாஐயா புத்தர்போதனையை விட உங்கபோதனையே உண்மையானது அவங்சிலையை எடுங்க

கடந்த ஆண்டில் 20 காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன – சர்வதேச மன்னிப்புச்சபை-வலிகாமம் வடக்கு காணி சுவீகரிப்பு -அடிப்படை மனித உரிமை வழக்குகள் தொடர்பில் கு.குருபரன் விளக்கமளிப்புபௌத்தர்கள் என்ற வகையில் பௌத்த மக்கள் மக்களிடம் கருணை, அன்பு இருக்க வேண்டும் எனவும் அவற்றை அதிகரித்து செயற்பட வேண்டும் எனவும்சனாதிபதி மகிந்த ராயபச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கரீபியன்தீவுகளில் தமிழருக்குதமிழ் தெரியாது அது தான் ஐரோப்பா கனடாவா வெள்ளம் வரமுன் கட்டுங்கள் அணையை பெற்றோர்தான் தமிழைக் காக்க முடியும் பள்ளிகள் புள்ளி போடவே!

கரீபியன் பகுதி அமெரிக்கக் குடியரசு, இலத்தின் அமெரிக்க நாடுகளின் அருகில் இருக்கிறது. இப்பகுதியில் டிரினிடாட், டொபாகோ கயானா, சூரிநாம், ஜமைக்கா, கிரெனடா, குவாடிலோப், மார்தினீக், அங்குயிலா போன்ற நாடுகள் இருக்கின்றன. வெளிசூலா கடற்கரை அருகிலேயே டிரினிடாட், டொபாகோ முதலிய இரண்டு தீவுகள் இருக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

பிரித்தானிய காவல்துறையினரால் சிறிலங்காவைச் சேர்ந்த 10 முகவர்கள் கைது- தோற்றுப்போனதால் நடுவரைத் தாக்கிய மகிந்தவின் மகன் இடைநிறுத்தம்?

சிறிலங்காவைச் சேர்ந்த சட்டவிரோத குடிவரவாளர்கள் பிரித்தானியாவுக்குள் உள்நுழைவதற்கு உதவியதாக சந்தே கிக்கப்படும் 18 பேர் பிரித்தானியா மற்றும் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை செயலக ம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

ஐ.நா குழுவின் காதில் பூ வைத்த யாழ்.படைத் தளபதி .கிழக்கிலும் சிங்களவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கிறது இந்தியா. சிறிலங்காவுக்கு துணை நிற்குமாம் இந்தியா.

அசோக் கே காந்தாவின் உறுதிமொழி02.05.தி.ஆ2044-23.05.கி.ஆ2013-போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக் காக இந்தியா அறிவித்த 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ், கிழக்கிலும் சிங்களக் குடிடி யேற்றவாசிகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாணத்திற்கான பயணம் - ஒரு பயணியின் குறிப்புகள் -மொழியாக்கம் நித்தியபாரதி

02.05தி.ஆ2044-23.05.கி.ஆ2013பனைமரங்களின் கீழ் நின்றவாறு நானும் சுனிலின் நண்பர்களும் செல்போனில் ஒளிப்படங்களை எடுத்ததை அவதானித்த இரு இராணுவ வீரர்கள் என்னை விட்டு விலகிச் செல்லுமாறு அவர்களு க்கு கட்டளை வழங்கினர். தமிழர்கள் தற்போதும் தமக்கான சுதந்திரம் எட்டப்படவில்லை என்றே உணர்கிறார்கள். 

மேலும் வாசிக்க...
 

கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன.

23.05.2013-கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன.

மேலும் வாசிக்க...
 

18 வயது இந்திய-அமெரிக்க பெண் 20 விநாடிகளில் கைத்தொலை பேசியை மின்னேற்றம் செய்யக்கூடிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.கனடா நாட்டில், பறக்கும் தட்டு 2000 வரை

கலிபோர்ணியாவைச் சேர்ந்த இசா கரே என்ற 18வயது பெண் இந்த கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இதற்காக இன்ரெல் அறக்கட்டளை  இவருக்கு இளம் விஞ்ஞானி என்ற விருதை வழங்கியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

இலங்கையின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.பொதுபல சேனாவுக்கு இதுதான் பதில் மனோ கணேசன்

பலசெய்திகள் கீழே..பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார்.

மேலும் வாசிக்க...
 

தொலைபேசியில் மிரட்டினாரா குர்சித்? பீரிசுவிளக்கம் இப்படித்தான் அவர்கள் இருக்கவேண்டும் என்பது இந்தஏற்பாடு-ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது ஏன்? எதனால்?

எதற்காக? 01 22.05.2013இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தம்மை அச்சுறுத்தும் வகையிலோ, அடக்குகின்ற வகையிலோ உரையாடவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் யி.எல்.பீரிசு தெரிவித் துள்ளார். 

மேலும் வாசிக்க...
 

யெனிவாவில் கவசவாகனத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்யும் சிறிலங்கா அமைச்சர் .சிறிலங்காவின் அடுத்த பிரபாகரன்.13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய பிரேரணை

சமர்ப்பிக்கப்படவுள்ளது 01.05தி.ஆ2044-22.05.கி.ஆ2013 யெனிவா சென்றுள்ள சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு கவசவாகனம் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் வாசிக்க...
 

தமிழர் - தேசிய இன அடையளமும் - தேசிய இனச்சிக்கலும்

தேசிய இனச் சிக்கலில் தேசிய இனம் குறித்த வரையறை மிகவும் முதன்மையானது. தோழர் ஸ்டாலின் தேசிய இனம் குறித்து....

மேலும் வாசிக்க...
 

இலங்கையில் இசுலாம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் – அமெரிக்கா.முன்னாள் புலி உறுப்பினர் இந்தியாவில் கைது.இலங்கைக்கு தொடர்ந்தும் நிதி உதவிகள்

வழங்கிய ஒன்றியம்.வடக்கில் பொதுமக்கள் காணிகள் சுவீகரிப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு 31.04.தி.ஆ2044-21.05.கி.ஆ2013-இலங்கையில் முசுலிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராயாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டுக்கான அமெரிக்க ராயாங்கத் திணைக்கள த்தின் சர்வதேச மதச் சுதந்திர அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

புலிகளைப் பிளவுபடுத்தவே பிறேமதாச ஆயுதங்களைக் கொடுத்தாராம் அவரது மகன் ஒப்புதல்

31.04.தி.ஆ2044-21.05.கி.ஆ2013-விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தவே தனது தந்தை அவர்களுக்கு ஆயுதங் களைக் கொடுத்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஆர்.பிறேமதாசவின் மகனும், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

பூப்பெய்தும் காலத்தில் பெற்றோர்களின் கவனங்கள் 12 அகவைவரை மூளை வளர்ச்சி பெறுகிறது. அதன்பின் இப்பருவம் தொடங்கும்

30.04.தி.ஆ2044-20.05.கி.ஆ2013-எல்லோருக்கும் தெரிந் தவிடயம் அப்படியாயின் இதை ஒருவிடயமாக எடுத்து சுவி சுநாட்டு அரசு சமூகநிறுவனங்களுடன் இணை ந்து பெற்றோ ர் களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத் தக்காரணம் என்ன?

மேலும் வாசிக்க...
 

மிதியுந்து பிறந்தகதை வளர்ந்தகதை-மிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு..!

20.05.2013-பதினேழாம் நூற்றாண்டில் பிரான்சில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte Mede De Sivrac). இவரது பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள் இவர் வீட்டைவிட்டு விளையாடக் கூட வெளியே அனுமதிக்க மாட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

மேலும் வாசிக்க...
 

இதயம் பற்றிச்சிறிது அறிவதால் இதயத்தை காதலிக்கலாம் அல்லவா மனித இதயம்பற்றி அதிகமில்லையே!

இதயம் என்பது குருதிச் சுற்றோட்டத்தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் (முதுகெலும்பிகள் உட்பட) காணப்படும் ஒரு தசையாலான ஓர் உறுப்பாகும்.

மேலும் வாசிக்க...
 

விவசாயிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை அவசியம்.விவசாய அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை. நாம் தோற்றுவிட்டோமா? வன்னி வீதியான்-மனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு.

30.04.தி.ஆ2044-19.20-05-2013சமூகத்தின் பொறுப்புணர்வை கேள்விக்கு உள்ளாக்கியுள்ள நெடுங்கேணி தாண்டிக்கு  ளம்  சம்பவங்கள்.பதிலளிக்கப் போவது யார்?தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, அழுத்தம் கொடுக்க வேண்டும்  

மேலும் வாசிக்க...
 

போராட்டம் நடத்திய மக்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய சிறிலங்கா அமைச்சர்-ரசுயாவிடம் இருந்து சிறில ங்காவுக்கு எட்டு இலவச உலங்கு வானூர்திகள் வடக்கில் தேர்தலை

30.04.தி.ஆ2044-20.05.கி.ஆ2013- நடத்துவது படை யின ரை அவமானப்படுத்தும் செயல் சம்பிக்க ரணவக்க சீற்றம் மறுக்கப்பட்ட இராதந்திர விலக்குரிமை நோர்வே அதி ர்ச்சி

மேலும் வாசிக்க...
 

யே ஆட்சியின் தமிழ்மொழி நிலையை உணருங்கள் தமிழ்மொழிப்பற்றில்லாது எம் யீ ஆர் என்ற ஆங்கிலத்தை முதல்வராக்கி தமிழர் தமிழ் மீது பற்றில்லாதவரிடம் தமிழீம் எதிர்பார்ப்

தோழர் பெ.மணியரசன் :- தமிழுக்காக, வாழ்நாள் முழுவதும் பாடாற்றிய பாவலர் பரணர் இல்லத் திருமண விழாவில் வாழ்த்துரை வழங்கும் போது, இப்பொழுது தமிழுக்கு ஏற்பட்டிருக்கின்ற தீங்குகளை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

மேலும் வாசிக்க...
 

கோத்தாவை கலங்க வைத்த இந்திய ஊடகங்கள் -றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றுகிறார் இந்திய வம்சாவளி பெண் இராயதந்திரி

30.04.தி.ஆ2044-20.05.கி.ஆ2013-சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் யீ.எல்.பீரிசுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் நேற்று முன்தினம் காலை நடத்திய தொலைபேசி உரையாடல் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராயபக்சவை கலக்கமடையச் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

14.04.2012-கிருஷ்ண ஜெயந்திக்கும், ஆயுத பூஜைக்கும் வாழ்த்துச் சொல்லும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு என்று சட்டம் செய்வதோ, அதற்கு வாழ்த்துச் சொல்லு வதோ ஆச்சரியமான ஒன்றல்ல!

​மேலும் வாசிக்க...
 

19.02.2012-தனி மனித அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டால் கூட்டு சமூக உரிமையான சுய நிர்ணய உரிமைக் கோட்பாடு தேவையில்லை என்ற கருத்தை ஐ.நா. நிறுவனம் மறைமுகமாக உருவாக்கி வந்தது’ என்று, தனது ‘சுயம் நிர்ணயம் உரிமை’ என்கிற நூலில் குறிப்பிடுகின்றார் ஆய்வாளர் பி.ஏ. காதர்.

​மேலும் வாசிக்க...
 

வன்னி உன்னி எழும்பவும் முடியாது நொடிந்து கிடக்கிறது.

ஏழைகள் விவசாயிகள் என அதிகமானவர்கள் தற்கொலை செய்கிறார்கள்.

 அல்லது பிச்சை எடுக்கிறார்கள்.

​மேலும் வாசிக்க...
 

 பசுமைமிக்க வன்னி பசிமிக்க வன்னியாகி
சிவந்தவன்னியாகி சிதறியவன்னியாகி
பிணக்குவியலாய் சாம்பல்மேடாய்
வெட்டையாய் அரசமரமும்

சந்திரவட்டக்கல்லும் வைத்து வளர்க்கப்படும்
வஞ்சகுதேசமாய் தட்டாம் தரையாய் காய்கிறது.

வன்னிபற்றிச் செய்தி அறிகையில் தலைகலங்கி கைதடுமாறுகிறது.

​மேலும் வாசிக்க...
 

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர் 

 என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

 வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

 நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

  தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

​மேலும் வாசிக்க...
 

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.

​மேலும் வாசிக்க...
 

பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் ஆரம்பநிகழ்சியான வரவேற்பு நடனம்

பேர்ண் வள்ளுவன் பாடசாலையின்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்.. பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்.. மனம் நோகாது கருத்துச்சுதந்திரம் பேணுவோம்.

பிந்திய செய்திகள்

பார்வையாளர்கள்

எங்களிடம் 18 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 280666

பயனாளர் நுளைவு

பயனாளராகி சிறப்புச் சலுகைகளை பெறவும்.

வினோத ஒளி நாடா செய்திகள்

பூநகரி முக்கொம்பன் பகுதியில் இலைப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

17.04.2012-பூநகரி முக்கொம்பன் பகுதியில் கன்னிவெடியகற்றும் பிரிவில் வேலைபுரியும் இளைஞர்களால் "இலைப்பூச்சி" எனும் அரியவகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்

தொடர்ந்து வாசிக்க..


கொக்கியில் இந்தியநட்சத்திர சாய்னாகுத்துச் சண்டை: சிவ தாபா, சுமித் சங்வானுக்கு தங்கம்கொக்கி: இந்திய மகளிர் தோல்வி

புதுடில்லி, ஏப்.13- இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி வருகிற 24ஆம் தேதி டில்லியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது (டிரா) என்பது நேற்று

தொடர்ந்து வாசிக்க..


உலக செய்திகள்

4,000 ஆண்டுகளில் பின் அதிக வெப்பம்.

22.02.தி.ஆ2044-12.03.கி.ஆ2013-உலகின் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வடைந்துள்ளது. குறைந்த பட்சம் 4000 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை உயர்வடைந்துள்ளதாக விஞ்ஞானிகள்

தொடர்ந்து வாசிக்க..

யப்பானில் 51000 பேர் 100 அகவைதாணடிவாழ்கின்றனர் 115 அகவையில் உலகசாதனைபடைக்கும் யப்பானியப்பாட்டி!

11.02.தி.ஆ2044-01.03.கி.ஆ2013 கிலேயே 100 வயதைத் தாண்டியவர்கள் யப்பானில் அதிக அளவில் உள்ளனர். இங்கு நூறு வயதைத் தாண்டிய 51 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க..


உலகின் செல்வாக்கு மிக்கவர் பராக் ஒபாமா

நியூயார்க், டிச. 8- நியூ யார்க் நகரில் செயல்பட்டு வரும் போர்ப்சுபத்தி ரிகை உலகில் அதிகாரம், அரசியல், மனிதநேயம் மற் றும் தொழில் என செல் வாக்கு மிக்கவர்களின் 2012ஆம்

தொடர்ந்து வாசிக்க..


சுவிஸ் செய்திகள்

சுவிசு(ஸ்) தேசிய வங்கிக்கு இலாபம் எதிர்பார்த்ததை விட அதிகரிப்பு

சுவிசு(ஸ்) தேசிய வங்கி கடந்த 2012ம் ஆண்டு 6.9 பில்லியன் ஃபிராங்க் இலாபம் ஈட்டியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க..

இக்கியாசின் வெற்றி ரகசியம் வெளியீடு சுவிற்சர்லாந்தின் முதலாவது பணக்காரராம்.

05.12.2012-சுவிட்சர்லாந்தின் பெரும்பணக்காரரான இங்வார் காம்ப்ராடு(Ingvar Kamprad) "இக்கியா அறைகலன் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து இலாபத்தை ஈட்டி வர்த்தகத் துறையில் வெற்றி வாகை

தொடர்ந்து வாசிக்க..


பணக்காரர்களின் வரிசலுகைகள் குறைக்கப்பட வேண்டும்: பொது மக்கள் கோரிக்கை

24.11.2012-சுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டினர் வரி சலுகைகளின் அதிக அளவில் பயனடைவதாக நேற்று வெளியிட்ட அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க..


இந்திய செய்திகள்

கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங் -தமிழர்களின் பல ஆண்டு கால கனவு சேது சமுத்திர திட்டம்: கனிமொழி

16.05.2013தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தில் நடைபெற்ற எழுச்சி நாள் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் முல்லை வேந்தன் தலைமை தாங்கினார்.விழாவில் கனிமொழி எம்.பி.

தொடர்ந்து வாசிக்க..

ஜெர்லாடன் துறைமுகத்தில் தரையிறங்கிய புகலிடக் கோரிக்கையாளர்கள் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு இடமாற்றம்

அவுஸ்திரேலியாவின் பேர்த் ஜெர்லாடன் துறைமுகத்தில் தரையிறங்கிய புகலிடக் கோரிக்கையாளர்கள் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விசேட

தொடர்ந்து வாசிக்க..


இலங்கையில் ஊடக வியலாளர்களின் நிலைவரம் குறித்து கலைஞர் கருணாநிதி கவலை

21.01.தி.ஆ2044-04.02கி.ஆ2013 இலங்கையில் ஊடகவி யலாளர்களின் நிலைவரம் மிகவும் மோசமானதாக உள்ளதாக கலைஞர் கருணாநிதி  கூறியுள்ளார். இலங்கையில் பத்திரிகையாளர்கள் இணைந்து கறுப்பு

தொடர்ந்து வாசிக்க..


தொழில்நுட்பச் செய்திகள்

உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???

மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும்.

தொடர்ந்து வாசிக்க..

டிவி க்களில் ஸ்கைப்...

வாய்ஸ் ஓவர் புரோட்டோகால் தொழில் நுட்பத்தின் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பில் உள்ள இருவர், தங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், கார்ட்லெஸ் போன், வீடியோ போன்

தொடர்ந்து வாசிக்க..


சீனாவுக்கான இணைய தணிக்கை நிறுத்தப்படுகிறது: கூகுள்

சீனாவில் இணைய பாவனையாளர்கள் மிக அதிகம்சீனாவில் சில இணைய தளங்களை தணிக்கை செய்யும் தனது கொள்கையை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்படி செய்வதன்

தொடர்ந்து வாசிக்க..


www.nextlanka.com