தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
இனத்தையும், மதத்தையும் அடிப்படையாக கொண்டு நாங்கள் பயங்கரவாத்தை முடிவுக்கு கொண்டு வரவில்லை ஆமாஐயா புத்தர்போதனையை விட உங்கபோதனையே உண்மையானது அவங்சிலையை எடுங்க
கடந்த ஆண்டில் 20 காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன – சர்வதேச மன்னிப்புச்சபை-வலிகாமம் வடக்கு காணி சுவீகரிப்பு -அடிப்படை மனித உரிமை வழக்குகள் தொடர்பில் கு.குருபரன் விளக்கமளிப்புபௌத்தர்கள் என்ற வகையில் பௌத்த மக்கள் மக்களிடம் கருணை, அன்பு இருக்க வேண்டும் எனவும் அவற்றை அதிகரித்து செயற்பட வேண்டும் எனவும்சனாதிபதி மகிந்த ராயபச தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க...
|
|
|
|
|
மேலதிகக் ஆக்கங்கள்...
|
| 14.04.2012-கிருஷ்ண ஜெயந்திக்கும், ஆயுத பூஜைக்கும் வாழ்த்துச் சொல்லும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு என்று சட்டம் செய்வதோ, அதற்கு வாழ்த்துச் சொல்லு வதோ ஆச்சரியமான ஒன்றல்ல! |
| மேலும் வாசிக்க... |
| 19.02.2012-தனி மனித அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டால் கூட்டு சமூக உரிமையான சுய நிர்ணய உரிமைக் கோட்பாடு தேவையில்லை என்ற கருத்தை ஐ.நா. நிறுவனம் மறைமுகமாக உருவாக்கி வந்தது’ என்று, தனது ‘சுயம் நிர்ணயம் உரிமை’ என்கிற நூலில் குறிப்பிடுகின்றார் ஆய்வாளர் பி.ஏ. காதர். |
| மேலும் வாசிக்க... |
|
வன்னி உன்னி எழும்பவும் முடியாது நொடிந்து கிடக்கிறது. ஏழைகள் விவசாயிகள் என அதிகமானவர்கள் தற்கொலை செய்கிறார்கள். அல்லது பிச்சை எடுக்கிறார்கள். |
| மேலும் வாசிக்க... |
பசுமைமிக்க வன்னி பசிமிக்க வன்னியாகி வஞ்சகுதேசமாய் தட்டாம் தரையாய் காய்கிறது. வன்னிபற்றிச் செய்தி அறிகையில் தலைகலங்கி கைதடுமாறுகிறது. |
| மேலும் வாசிக்க... |
வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர் என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள் வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில் தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில். |
| மேலும் வாசிக்க... |
சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043- இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான். உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்! ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம். |
| மேலும் வாசிக்க... |
உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் தங்கள் மொழியிலேயே பேசுகின்றன. தமிழன் மட்டும் தனது தாய் மெழியில் பேச வெக்கப்படுவதோடு தமது பண்பாட்டை பின்பற்றாது ஏனையவர்களின்
மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும்.
வாய்ஸ் ஓவர் புரோட்டோகால் தொழில் நுட்பத்தின் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பில் உள்ள இருவர், தங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், கார்ட்லெஸ் போன், வீடியோ போன்
சீனாவில் இணைய பாவனையாளர்கள் மிக அதிகம்சீனாவில் சில இணைய தளங்களை தணிக்கை செய்யும் தனது கொள்கையை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்படி செய்வதன்