குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2043

இன்று 2012, வைகாசி(விடை) 19 ம் திகதி சனிக் கிழமை .

தமிழ்மொழியை தமிழர்கள் நேசிக்கவில்லை அரசர்கள்காலத்திலிருந்து அதிகாரக்கைப்பற்றலுக்கு பயன்படுத்திவந்திருக்கிறார்கள். தமிழினத்தின் அழிவால் ஆட்சியிழந்ததும் ஆட்சியேறிய

தும் இன்றும் நிகழ்ந்திருக்கிறது.20.05.கி.ஆ2012தமிழாண்டு2043-தமிழ்மொழி பல கோடிகளை உழைத்துத்தரும் மொழியாகச் சிலருக்கு பலருக்கு நல்வாழ்வு வெளிநாடுகளில் கொடுத்தமொழியாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.

மேலும் வாசிக்க...
 

குமரிநாட்டின் பிறிதொரு இணையம் இயங்கிக்கொண்டிருக்கிறது எமதுவாசகர்கள் அதனையும்பார்வையிடலாம்.

எமது இணையத்தளத்தின் இளையதலைமுறையினரின் முயற்சியில் இன்னுமொரு இணையத்தளம் நெக்சுலங்கா.கொம்(nextlanka.com) என்று இயங்குகின்றது. குமரிநாட்டு இணைய வாசகர்களையும் அழைக்கின்றோம். உங்கள் விருப்பிற்குரிய பல பகுதிகளைப்பார்வையிடலாம்.

 

 

பீரிசுடன்கிலாரி என்ன பேசினார்? – விக்ரோரியா நுலன்ட் விளக்கம்

19.05.2012-சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் யீ.எல்.பீரிசுக்கும் அமெரிக்க அரசாங்கச் செயலர் கிலாரி கிளின்ரனுக்கும் இடையிலான

மேலும் வாசிக்க...
 

முள்ளி(ன்) வாய்க்கால்…… தேவ அபிரா- முள்ளிவாயக்காலில் நடந்தது இனப்படுகொலை உலகத் தமிழ் படைப்பாளிகளின் கருத்துக்கள்

19.05.2012 உலக வரலாற்றில் பல்வேறு ஆண்டுகளின் மே மாதங்கள் பல முக்கியமான நிகழ்வுகளைக் கடந்து சென்றுள்ளன . பொதுவுடமை வாதக்  கோட்பாட்டை உருவாக்கிய கார்ல் மார்க்சு1818 மே இல் பிறந்தார்.

மேலும் வாசிக்க...
 

இலங்கை அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளுக்காக சர்வதேச சமூகம் தொடர்ந்தும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 .05. 2012  இலங்கை மீது அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தில் விவகாரம் n;தாடர்பில் இலங்கை காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்த வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக ஏற்றுக் கொள்ள முடியாது – தேர்தல் செயலகம் சரத் பொன்சேகா அரசாங்கத்திடம் விசேட பாதுகாப்பு கோருவார்?

19 .05.கி.ஆ2012  தமிழாண்டு2043-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

புலம்பெயர் தமிழர்கள் உறுதுணையாக இருக்கலாம், தலைமை தாங்க முடியாது - எரிக் சூல்கைம்

போரின் இறுதிக்கட்ட அவலங்களுக்குரிய பொறுப்பு கொழும்பிடம் உள்ளது. பிரபாகரனும் அந்த அவலங்களைத் தவிர்ப்பதற்கு முனையவில்லை.

மேலும் வாசிக்க...
 

எப்படியிருக்கு சமாச்சாரம்.?அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன், வெளிவிவகார அமைச்சர் யீ.எல்.பீரிசு பேச்சுவார்த்தை

18.05.கி.ஆ2012  தமிழாண்டு2043- அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமைச்சர் பீரிசு பேச்சுவார்த்தை தற்போது அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ள அமைச்சர் பீரிசு, ஒபாமா நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கடுமையான இராணுவ அழுத்தங்களிடையே யாழ் பல்கலை மாணவர்கள் வலிதந்த வாரத்தை நினைவு கூர்ந்தனர்.மாணவன் ஒருவனும்தாக்கப்பட்டநிலையில்

18.05.கி.ஆ 2012  தமிழாண்டு2043-கடுமையான இராணுவ அழுத்தங்களிடையே யாழ் பல்கலை மாணவர்கள் வலிதந்த வாரத்தை நினைவு கூர்ந்தனர். முள்ளிவாய்க்கால் 3ம் ஆண்டு தின நினைவுகள் இன்று வடபகுதி முழுவதும் உணர்வு பூர்வமாகஇடம்பெற்றது.

மேலும் வாசிக்க...
 

என்னசத்தமிந்த நேரம். ஆகா.... ஆகா... பரந்தன்-முல்லைத்தீவு வீதி காட்டுப்பகுதியில் குண்டுவெடிப்பு! தொடர்ந்து துப்பாக்கிகள் சூட்டுச் சத்தம்! படையினர் குவிப்பு

18.05.2012-இன்று அதிகாலை 5.00 மணியளவில் பரந்தன்-முல்லைத்தீவு (A35 ) நெடுஞ்சாலைக்கு சுமார் 15km வடக்குகிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் பாரிய ஒரு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

உலகில் தமிழர்கள் வாழும் நாடுகளில் ஈழப்போரில் கொல்லப்பட்ட குறிப்பாக முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் நினைவாக நிகழ்வுகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கிறது. தமிழர் நீறு

படர்ந்த நெருப்பாக இருக்கிறார்கள்.18.05.2012தமிழாண்டு2043-தமிழகத்தில் சிவரொட்டிகள் ஒட்டப்பட்டு நிகழ்வுகள் நிகழுமளவிற்கு உணர்வுகள் சோர்ந்து போகவில்லை. அதேபோன்று மேற்குலகநாடுகளில் வாழும் தமிழர்களும் இறந்தவர்களின் நினைவாக வீதிகளில் நிற்கிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

அனோமாவை தேடிச் சென்ற அதிபர் மகிந்த! பொன்சேகா விடுதலை குறித்து அலசு வீட்டில் சந்திப்பு இறங்கிச் சென்றாலே ஏறிமிதிக்கமுடியும் இல்லையேல் இனிமிதிபடநேரிடும் என்ற

தந்திரமே!இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார்  அதிபர் மகிந்த ராசபக்ச. நேற்று மாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலசின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.முன்னதாக, அவசரமாக லண்டனில் இருந்து திரும்பிய டிரான் அலஸ் நேற்றுக் காலை அலரிமாளிகையில் அதிபரைச் சந்தித்து, சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகப் பேசியிருந்தார்.

மேலும் வாசிக்க...
 

தழிழீழவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் பலமுறை இறந்துவிட்டார் என்று செய்திகள் வந்திருந்தாலும் இருக்கின்றார் என்று நம்பினாலும் உண்மையில்

17.05.2009 இல் பிரபாகரன் அவர்கள் இறந்தநாள்.இந்தியன் இராணுவ க்காலத்தில் மத்தையாவால் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்திவந்தது. இளவயதினருக்கும் தீவிரஅரசியல் தன்மை கொண்டவர்களுக்கும் அதுகவலையாக இருந்தது அதிர்ச்சியாக இருந்தது. எமது தந்தையர்போன்றவர்கள் அனுபவம் மிக்கவர்கள்  போரைக் கொடுமைகளை அழிவுகளை  விரும்பாதவர்கள் அப்ப இனிப்பிரச்சனை முடிந்தது என்று மகிழ்ந்தார்கள்.

 

மேலும் வாசிக்க...
 

தூயதமிழ்ச் சொற்கள் 2

மோப் - துடைப்பம்

டஸ்ட்டர் - அழிப்பான்

ரப்பர் - அழிப்பர்

பேதர் டஸ்ட்டர் - தூசழிப்பான்

ஐஸ் கிரிம் - பனிக்குழைவு

மேலும் வாசிக்க...
 

மறைமலை அடிகள் விழாவில் திருமாவளவன் உரை-மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் நன்றி : குமரிநாடு நெட் இணையத் தளம்

16.05.2012தமிழாண்டு2043-(மொழி ஞாயிறு பாவாணரின் இறுதிப் பேருரை)யாம் இங்குக் கூறும் கருத்துக்களை ஆய்வுள்ளார் ஆய்ந்தறிந்து கொள்க. நான் துரையண்ணன் என்று சொல்ல விரும்பும் அண்ணாதுரை இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் எனக்கு இடம் தந்தாலும் அதிலே எனக்கொரு வரம்பிடப்பட்டிருந்தது.

மேலும் வாசிக்க...
 

உயிர் இழப்புக்களும் அன்றைய உணர்வுகளும் உண்மையானவை! 2009 வைகாசியில் முல்லைத்தீவில் அணுகுண்டு போடாமல் தமிழர்களைத் தனித்தனியாய் கொன்ற நரபலிக்காலம்.


மனதைவிட்டு அகலாது மறக்கமுடியாது துடித்து  துடித்து அல்லவா இறந்தார்கள்.

தண்ணி தண்ணி என்று அக்கம்பக்கமாகக் கிடந்து அனுங்கியவாறு

தவித்து தவித்து உயிர்விட்டார்கள் அங்கங்களைத்தமது கையிலே எடுத்துப்பார்த்துவிட்டு

ஓடுமளவிற்கு ஓடிவிழுந்தல்லவா இரத்தப்பெருக்கால் இறந்தார்கள்.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்காவை வளைக்க சரத்தைவிடுதலை செய்யலாம்! தமிழர்விடயத்தில் நெகிழ்விருக்காது விட்டுக்கொடுக்கமுடியாது என்பதே இலங்கைநிலை

சரத்விடுதலைதொடர்பானசெய்தி தமிழர்கழுக்கு மகிழ்வானதல்ல  இவர்இரண்டாம் துட்டகைமுனு முதலாம் ரணில் இது சிங்களர் பி்ரச்சனைக்கான விடுதலை மகிந்தபிடித்த அல்லது கொத்தபாய பிடித்த சரத்விடுதலை சரத்பிடித்த தமிழர்கள் சிறையில் என்பதுதானே உண்மை!

மேலும் வாசிக்க...
 

தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் மே 18 நினைவு நாள் தொடர்பில் சென்னையில் பரப்புரை யாழ் உதயன்

15.05.2012-முள்ளிவாய்க்காலில் காவு கொள்ளப்பட்ட உறவுகளை நினைவு கூர தமிழர் பண்பாட்டு நடுவம் அழைப்பு விடுத்துள்ளதுடன் அந்த அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சென்னையில், மக்களிடையே இந்நாள் தொடர்பில் துண்டுப்பிரசுரம் வழங்கி பரப்புரை செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் பலியானவர்களின் ஆத்மசாந்திக்கான மகாயாகம் உயிர்கள் பலியாகும் போது வாய்மூடியிருந்த பிராமணிகளைக் கொண்டு தமிழர்விரோதிகளைக் கொண்டு தமிழருக்கு

தீவழிபாடா?தமிழா கேடா?2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் வைத்து சிறிலங்காவின் அரச படைகளால் கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்கான மகா யாகம் ரொறன்ரோவில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் நேற்று இடம்பெற்றது.

மேலும் வாசிக்க...
 

பொலநறுவையில் வானவன்மாதேவிஈச்சரத்தில் ஐந்தடி உயரமுள்ள சிவலிங்கம் கொள்ளை இதுவரலாற்றுக் கொள்ளை வரலாற்றை யே மேயும் ஆட்சிகள் அரசஅரசசோழனின் மகன் அரசேந்திரன்

(இராசேந்திரன்)வழிபட்டசிவன்.15.05கி.ஆ.2012தமிழாண்டு2043-இலங்கையிலும் சோழரின் ஆரியபரம்பல் ஆட்சிநிலவியது. அதனால்தான்  ஆரியக்கடவுளர்களான கணபதி வழிபாடுபோன்றனவும் ஆரியவழிபாட்டு முறைகளான பிராமணிய முறைகளும் பரவின.இராசராசசோழனின் மகன் இலங்கையை ஆட்சி செய்தபோது பொலநறுவையை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்தான்.

மேலும் வாசிக்க...
 
மேலதிக ஆக்கங்கள்...

வன்னிப் பரணி

14.04.2012-கிருஷ்ண ஜெயந்திக்கும், ஆயுத பூஜைக்கும் வாழ்த்துச் சொல்லும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு என்று சட்டம் செய்வதோ, அதற்கு வாழ்த்துச் சொல்லு வதோ ஆச்சரியமான ஒன்றல்ல!

மேலும் வாசிக்க...
 

19.02.2012-தனி மனித அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டால் கூட்டு சமூக உரிமையான சுய நிர்ணய உரிமைக் கோட்பாடு தேவையில்லை என்ற கருத்தை ஐ.நா. நிறுவனம் மறைமுகமாக உருவாக்கி வந்தது’ என்று, தனது ‘சுயம் நிர்ணயம் உரிமை’ என்கிற நூலில் குறிப்பிடுகின்றார் ஆய்வாளர் பி.ஏ. காதர்.

மேலும் வாசிக்க...
 

வன்னி உன்னி எழும்பவும் முடியாது நொடிந்து கிடக்கிறது.

ஏழைகள் விவசாயிகள் என அதிகமானவர்கள் தற்கொலை செய்கிறார்கள்.

 அல்லது பிச்சை எடுக்கிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

 பசுமைமிக்க வன்னி பசிமிக்க வன்னியாகி
சிவந்தவன்னியாகி சிதறியவன்னியாகி
பிணக்குவியலாய் சாம்பல்மேடாய்
வெட்டையாய் அரசமரமும்

சந்திரவட்டக்கல்லும் வைத்து வளர்க்கப்படும்
வஞ்சகுதேசமாய் தட்டாம் தரையாய் காய்கிறது.

வன்னிபற்றிச் செய்தி அறிகையில் தலைகலங்கி கைதடுமாறுகிறது.

மேலும் வாசிக்க...
 

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர் 

 என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

 வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

 நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

  தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

மேலும் வாசிக்க...
 

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.

மேலும் வாசிக்க...
 

இங்கிலாந்தில் விவாதம்

தமிழுடன் ஒலிம்பிக் வரவேற்பு

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்.. பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்.. மனம் நோகாது கருத்துச்சுதந்திரம் பேணுவோம்.

பார்வையாளர்கள்

எங்களிடம் 10 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 134336

பயனாளர் நுளைவு

பயனாளராகி சிறப்புச் சலுகைகளை பெறவும்.

வினோத ஒளி நாடா செய்திகள்

பூநகரி முக்கொம்பன் பகுதியில் இலைப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

17.04.2012-பூநகரி முக்கொம்பன் பகுதியில் கன்னிவெடியகற்றும் பிரிவில் வேலைபுரியும் இளைஞர்களால் "இலைப்பூச்சி" எனும் அரியவகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்

தொடர்ந்து வாசிக்க..


கொக்கியில் இந்தியநட்சத்திர சாய்னாகுத்துச் சண்டை: சிவ தாபா, சுமித் சங்வானுக்கு தங்கம்கொக்கி: இந்திய மகளிர் தோல்வி

புதுடில்லி, ஏப்.13- இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி வருகிற 24ஆம் தேதி டில்லியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது (டிரா) என்பது நேற்று

தொடர்ந்து வாசிக்க..


உலக செய்திகள்

ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்: சீனாவை முந்தியது

புது டில்லி, மே 18- ஆயுத இறக்கு மதியில் சீனாவை முந்தி உலகிலேயே முதல் இடத்தை இந்தியா பிடித்திருக் கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி மாநிலங்களவையில்

தொடர்ந்து வாசிக்க..

அரண்மனையிலிருந்து வெளியேறினார் சுவாசிலாந்து மன்னரின் 6ஆவது மனைவி

மே 8- சுவா சிலாந்து மன்னரின் ஆறா வது மனைவி, கணவ னின் கொடுமை தாங்க முடியாமல் அரண்ம னையை விட்டு வெளி யேறினார். தெற்கு ஆப் பிரிக்க நாடான சுவா சிலாந்தில் மன்னராட்சி

தொடர்ந்து வாசிக்க..


ரஷ்ய புரட்சியாளர் லெனினை விஷம் வைத்து கொலை செய்தார் ஸ்டாலின்: பரபரப்பு தகவல்

06.05.2012-ரச்ய புரட்சியாளர் விளாடிமிர் லெனினை அவரது தோழரான யோசப் சு(ஸ்)டாலின் தான் விஷம் கொடுத்து கொலை செய்தார் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி

தொடர்ந்து வாசிக்க..


சுவிஸ் செய்திகள்

சுவிசு ஆல்ப்சு மலையின் அழகை மலையிலிருந்து இரசிக்க அரசு அனுமதி வழங்கியது

 

14.04.2012-சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்சு மலைகளின் அழகை மலையிலிருந்து பார்ப்பதற்காக ஒரு பார்வையாளர் மாடம் கட்டுவது குறித்து சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களால் முதலில்

தொடர்ந்து வாசிக்க..

உலகில் அழகான வளமான துப்பரவான கோடைகாலத்திலும் பனியுடன் உள்ள நாடு சுவிற்சர்லாந்து

02.04.கி.ஆ2012 தமிழ்ஆண்டு2043-சுவிற்சர்லாந்தின் நான்கு பருவகாலங்களில் மிகவும்  அழகான காலமான கோடைகாலத்திற்கு முந்திய இலைதுளிர்காலம் ஆரம்பித்துவிட்டது

தொடர்ந்து வாசிக்க..


நோர்வேயில் பனிச்சரிவு: சுவிசு நாட்டைச் சேர்ந்த நால்வர் பலி

21.03.2012-நோர்வேயில் ஆர்ட்டிக் கடற்கரையில் உள்ள டிராம்சோ என்ற இடத்திற்கு அருகே நிகழ்ந்த பனிச்சரிவில் சுவிசு நாட்டைச் சேர்ந்த நால்வர் மரணமடைந்தனர்.

தொடர்ந்து வாசிக்க..


இந்திய செய்திகள்

மதுரை பாயக மாநாட்டில் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து அத்வானி, சுஸ்மா முக்கிய உரை

11.05.2012-மதுரையில் இன்றுகாலை ஆரம்பமாகும் பாயகவின் 5வது மாநில மாநாட்டில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து கட்சியின் தலைவர்கள் அத்வானி மற்றும் சுச்மா சுவராச்ஆகியோர்

தொடர்ந்து வாசிக்க..

நாட்டை வலிமைப்படுத்த அணுகுண்டு, ஏவுகணை தயாரிப்பு அவசியம் முன்னாள் குடியரசுத் தலைவர் -அப்துல்கலாம்

08.05.2012--நாட்டை வலிமைப் படுத்த, பாதுகாக்க அணு குண்டு, ஏவுகணை தயா ரிப்பு மிக அவசியம் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தெரிவித்தார்.

தொடர்ந்து வாசிக்க..


கருணாநிதி தலைமையில் மீண்டும் உருவாக்கப்பட்டது தமிழீழ ஆதரவாளர் அமைப்பு

 

03.05.கி.ஆ2012தமிழாண்டு2043-சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்ற தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பின் முதலாவது கூட்டத்தில்,

தொடர்ந்து வாசிக்க..


தொழில்நுட்பச் செய்திகள்

உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???

மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும்.

தொடர்ந்து வாசிக்க..

டிவி க்களில் ஸ்கைப்...

வாய்ஸ் ஓவர் புரோட்டோகால் தொழில் நுட்பத்தின் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பில் உள்ள இருவர், தங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், கார்ட்லெஸ் போன், வீடியோ போன்

தொடர்ந்து வாசிக்க..


சீனாவுக்கான இணைய தணிக்கை நிறுத்தப்படுகிறது: கூகுள்

சீனாவில் இணைய பாவனையாளர்கள் மிக அதிகம்சீனாவில் சில இணைய தளங்களை தணிக்கை செய்யும் தனது கொள்கையை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்படி செய்வதன்

தொடர்ந்து வாசிக்க..


www.nextlanka.com